மிக நிறைவான, மகிழ்ச்சியான விழா “கலாசங்கமி”. மிகப் பொறுப்புள்ள ஒரு சமுதாய நிறுவனமாக இது கல்விப்பணி ஆற்றுவது மெத்த மகிழ்ச்சி. பேராசிரியர்கள், மாணவிகள் மிகத் திறம்பட நடத்திய இவ்விழாவில் பங்கு பெற்றமை குறித்து மகிழ்வும், பெருமையும். NS கல்லூரி மென்மேலும் வளர்ந்து, சிறப்பான கல்விப்பணி தொடர வாழ்த்துகிறேன்.